அன்னார் நிந்தவூரை பிறப்பிடமாகவும் மருதமுனையில் திருமணம் செய்தவர் . குழந்தை மரைக்காரின் மருமகனும் லிப்ரா அவர்களின் கணவரும் ஆவர் மற்றும் நவாஸ் ,நியாஸின் மச்சானும் ஆவர் .
ஜனாஸா நடவடிக்கைகள் பூர்த்தி அடைந்துள்ளன. ஜனாசா நல்லடக்கம்
குவைத்தில் இடம்பெறும்.
ஜனாஸா தொழுகை மற்றும் நல்லடக்க நேரம் குறித்து பின்னர் அறியத் தரப்படும்.
No comments:
Post a Comment